Friday, April 15, 2011

[lyrics] நீ கோரினால்

படம் : 180

பாடல் : நீ கோரினால்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


நீ கோரினால்

வானம் மாறாதா! - தினம்

தீராமலே

மேகம் தூறாதா!

-----

தீயே இன்றியே - நீ

என்னை வாட்டினாய்

உன் ஜன்னலை அடைத்தடைத்து

பெண்ணே ஓடாதே!


ஓடும் ஓடும்

அசையாதோடும் அழகியே!

------

கண்டும் தீண்டிடா- நான்

போதிச் சாதியா

என் மீதிப் பாதி பிம்பப் பூவே

பட்டுப் போகாதே.


போதை ஊறும்

இதழின் ஓரம் பருக வா.

----

4 comments:

Natarajan said...

really a great song the humming in the beginning and end was very awesome to hear.A very COOL MELODY.!!!

Kaarthik said...

Best song of the album.

போதிச் சாதி என்பது எதைக் குறிக்கிறது ?

bas bleu said...

நீ கோரினால்

வானம் மாறாதா! - தினம்

தீராமலே

மேகம் தூறாதா!----- Fountain with Light

தீயே இன்றியே - நீ

என்னை வாட்டினாய்

உன் ஜன்னலை அடைத்தடைத்து

பெண்ணே ஓடாதே!---Microwave Oven


ஓடும் ஓடும்

அசையாதோடும் அழகியே!

------Clock

கண்டும் தீண்டிடா- நான்

போதிச் சாதியா

என் மீதிப் பாதி பிம்பப் பூவே

பட்டுப் போகாதே.---Photo of heroine


போதை ஊறும்

இதழின் ஓரம் பருக வா.

---- Flower vase

bas bleu said...

நீ கோரினால்

வானம் மாறாதா! - தினம்

தீராமலே

மேகம் தூறாதா!

----- Fountain with Light

தீயே இன்றியே - நீ

என்னை வாட்டினாய்

உன் ஜன்னலை அடைத்தடைத்து

பெண்ணே ஓடாதே! ---Microwave oven


ஓடும் ஓடும்

அசையாதோடும் அழகியே!

------ Clock

கண்டும் தீண்டிடா- நான்

போதிச் சாதியா

என் மீதிப் பாதி பிம்பப் பூவே

பட்டுப் போகாதே.----Picture of the heroine


போதை ஊறும்

இதழின் ஓரம் பருக வா.

----Flower vase


These are my guesses.....Im Guerinets who follows u in twitter....

Without wax
Sugal