Friday, April 15, 2011

[lyrics] ஏஜே

படம் : 180

பாடல் : ஏஜே

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


ஏஜே

ஏஜே

மனம் மறைப்பதேன்? ஏஜே


பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஏறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளை பாரு

மனதை கூறு

மனம் மறைப்பதேன்? ஏஜே

----

நாடியைத் தேடி உனது

கரம் தீண்டினேன்

நாழிகை ஓடக் கூடா

வரம் வேண்டினேன்


மனதினை மெல்வேனோ?

சில யுகம் கொள்வேனோ?

சொல்வேனோ?

----

மேல்விழும் தூறல் எனது

ஆசை சொன்னதா?

கால்வரை ஓடி எனது

காதல் சொன்னதா?


அருகிலே வந்தாடும்

இருதயம் நின்றோடும்

திண்டாடும்

-----

2 comments:

marsjk said...

மேல்விழும் தூறல் எனது
ஆசை சொன்னதா?
கால்வரை ஓடி எனது
காதல் சொன்னதா?

அருகிலே வந்தாடும்
இருதயம் நின்றோடும்
திண்டாடும்

--மிக அழகான கவிதை
அன்புடன்
குமார்

Kaarthik said...

நாடியைத் தேடி உனது
கரம் தீண்டினேன்
நாழிகை ஓடக் கூடா
வரம் வேண்டினேன் - Beautiful :-)

BTW, is it நாவில் ஏறும் வார்த்தை வேறு or நாவில் ஊறும் வார்த்தை வேறு?

Can u pls include the Spanish Lyrics too?